தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓம் சாந்தி நகரில் மழை நீர் தேங்காமல் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் அறை பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளின் முன்னேற்றம், மோட்டார்களின் செயல்திறன் மற்றும் நீர்நிலைகள் வழியாக நீர் வெளியேறும் நிலைமை ஆகியவற்றை மேயர் ஆராய்ந்தார். மழை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
தூத்துக்குடி
மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ஓம் சாந்தி நகரில் மின் மோட்டார் அறை பணிகளை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“உயிர் காக்கும் வேகத்தடைகள் மீண்டும் வேண்டும்!” – புதுக்கோட்டை மக்களுக்காக கோசல்ராம் ராஜா குரல்!!
அடுத்த
“நமக்கு நாமே திட்டத்தில் நூலகம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026