தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைக்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், மழைநீர் தேக்கம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் அடைப்பு ஏற்படாமல் இருக்க வடிகால் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் இடங்களைப் பார்வையிட்ட மேயர், அதிகாரிகளுக்கு பணிகளை விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவேற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உடனிருந்தார். குடிமக்கள் வசதிக்காக நகராட்சி மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.
தூத்துக்குடி
“மழைக்கு முன் மேயர் ஜெகன் அதிரடி ஆய்வு – குறிஞ்சி நகர் வடிகால் பணிகள் வேகமெடுக்கும்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 101வது பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு, சமத்துவம், தொழிலாளர் நலன் உறுதிமொழியுடன் கொண்டாட்டம்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆசீர்வாதம் செய்த சாத்விக் மாறனின் முதல் பிறந்தநாள் விழா!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026