தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கலை இலக்கிய அணியின் ஒன்றிய அமைப்பாளர் S.M. அன்பரசன் அவர்களின் அன்பு மகன் S.A. சாத்விக் மாறன் அவர்களின் முதல் பிறந்தநாள் விழா மகிழ்ச்சியான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா அவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு சிறுவன் சாத்விக் மாறனை ஆசீர்வதித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், மத்திய ஒன்றிய செயலாளர் K.K.R. ஜெயக்கொடி, கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

சமூக ஒற்றுமையையும் அன்பையும் பிரதிபலித்த இந்த விழாவில், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறுவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்த எம்எல்ஏ M.C. சண்முகையா, செயலாளர் K.K.R. ஜெயக்கொடி மற்றும் பிற கழக நிர்வாகிகளுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை S.M. அன்பரசன் தெரிவித்துக் கொண்டார்.

“சண்முகையா எம்எல்ஏ ஆசீர்வாதத்தால் சிறுவன் சாத்விக் மாறனின் பிறந்தநாள் விழா இனிதாய் நிறைவு பெற்றது!”