தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சின்னமணி நகர் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்காக டிராக்டருடன் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம் அவசரமாக வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டன.
மழைநீர் வெளியேறும் காட்சியை பார்த்த மக்கள் சுவாரஸ்யமாக, “மழைநீர் நம்மளை தேங்க விட மாட்டாங்க… அய்யோ மோட்டார் வந்துடுச்சு… நம்மளை எங்கே கொண்டு போயிடப் போறாங்க?” என்று புலம்பியது போல நகைச்சுவையாக கூறிக் கொண்டனர்.
மழையின் சிரமங்களை நீக்குவதற்கான அமைச்சர் கீதா ஜீவனின் உடனடி நடவடிக்கை அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்தது.
தூத்துக்குடி
“அமைச்சர் கீதா ஜீவன் வந்துடாங்க… மோட்டார் கூட வந்தாச்சு! – ‘புலம்பிய’ சின்னமணி நகர் மழைநீர்”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனமழையில் களம் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – கிழக்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு!!
அடுத்த
கவுன்சிலர் கீதா முருகேசன் தொடக்குவித்த இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் திரளாகப் பயன் பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026