தூத்துக்குடி நகரில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையினால் கிழக்கு மண்டலப்பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாமல் வடிகால் வழியாக சரியாக வெளியேறுகிறதா என்பதை நேரில் பார்வையிட மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் வெளியேற்ற நிலையை முழுமையாக ஆய்வு செய்த அவர், தடங்கல் இல்லாமல் நீர் ஓடுவதற்கு தேவையான உடனடி பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர்ப்பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி
கனமழையில் களம் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – கிழக்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கனமழையைக் கண் நேரில் கட்டுப்படுத்தும் கமாண்டர் – தூத்துக்குடி மேயர் ஜெகன் ஆய்வில் தீவிரம்!”
அடுத்த
“அமைச்சர் கீதா ஜீவன் வந்துடாங்க… மோட்டார் கூட வந்தாச்சு! – ‘புலம்பிய’ சின்னமணி நகர் மழைநீர்”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026