தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் தெப்பக்குளம் மற்றும் ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகில் உருவாக்கப்பட்டு வரும் ஓய்விடப் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்விடப் பூங்கா பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதற்காக பணித் தரநிலைகள், சுற்றுப்புற சுத்தம், நடைபாதை அமைப்பு, பசுமை வளர்ப்பு போன்ற அம்சங்களை மேயர் முழுமையாக ஆய்வு செய்தார்.
இத்தாய்வில் வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.
மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இப்பூங்கா சிறப்பாக அமைய தேவையான கூடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி
“இரண்டாம் கேட்–ஒன்றாம் கேட் இணையும் இடங்களில் புதிய தோற்றம்… மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை வணக்க நிகழ்வு!!
அடுத்த
பூபால்ராயபுரத்தில் புதிய மீன் ஏலக்கூடத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026