தூத்துக்குடி திரவியபுரம் மெயின் ரோடு - பொன்னகரம் பகுதியில் இன்று (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ALL CAN TRUST அமைப்பின் சார்பில் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
“பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்; இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி, சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான உறுதியையும் எடுத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் “மரம் நடுவோம், இயற்கையை பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் மரநடுகையை நிறைவு செய்தனர்.
தூத்துக்குடி
“இயற்கையுடன் உறவு – மரம் நடும் வழி!” தூத்துக்குடியில் ALL CAN TRUST அமைப்பின் 390வது வார மரநடுகை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“விளையாட்டு வீரர்களின் விழா” — தூத்துக்குடியில் 115 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!
அடுத்த
இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026