தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா இன்று ஏ.வி.எம் மஹாலில் வைத்து நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு செல்வி. சாய் வர்ஷிதா வை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல விழா - அமைச்சர் கீதா ஜீவன் நேரில் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 31 வது வார்டில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026