தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில்,
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செல்வி. சாய் வர்ஷிதா வை வாழ்த்தினார். அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி ரெங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கலைஞர் நியூஸ் மாவட்ட நிருபர் காதர் மைதீன் இல்ல திருமண விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
அடுத்த
3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல விழா - அமைச்சர் கீதா ஜீவன் நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026