ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த மன்னுயிர் காத்த நம் முத்து நகரின் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தவெக தோழர்கள், தோழிகள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செய்தனர்.
பின்னர் தவெக நிர்வாகிகள் அனைவரும் தியாகிகளுக்கு வீர முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செய்தனர்.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த முத்துநகர் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வீரவணக்கம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., விற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட கூடாது என்று தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் - தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் பரப்பு குற்றச்சாட்டு!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் - மத்திய மாவட்ட தவெக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026