நேரு பூங்கா அருகே தூத்துக்குடி மக்கள் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த நீச்சல் குளம் விரைவில் உருவாக இருக்கிறது! மாநகராட்சியின் சார்பில் அந்த இடத்தில் பணிகள் தொடங்கும் நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஸ்பாட்டில் ஆய்வு நடத்தினார்.
பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், விளையாட்டு திறனுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம், தூத்துக்குடி நகருக்கு புதிய அழகை சேர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜா ஆகியோர் இணைந்தனர்.
புதிய வசதிகளுடன், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் தினசரி உடற்பயிற்சி செய்யும் இடமாக இந்த நீச்சல் குளம் மாறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு குளிர்ச்சி தரும் நீச்சல் குளம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஸ்பாட்டில் ஆய்வு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகள் – அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!
அடுத்த
ஒட்டநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ – மக்களிடம் நேரில் கேட்டறிந்தார் அடிப்படை வசதிகள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026