தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் வசிக்கும் மாணவி ஜெபா, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான 2025 ஆம் ஆண்டுக்கான சிலம்பம் மாநில போட்டியில் முதலிடம் பிடித்து, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த சிறப்பிற்காக, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மாணவியை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, ஊக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
மாணவியின் வெற்றியைப் பாராட்டி, “நம் திருவைகுண்டம் மண்ணின் திறமைமிக்க இளம் தலைமுறையினர் மாநில அளவில் இப்படிப் பெரிய சாதனை செய்வது பெருமையாகும்” என எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, மங்கலக்குறிச்சி காங்கிரஸ் கிளை செயலாளர் கணேசன், மற்றும் மாணவி ஜெபாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
மாநில அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை — திருவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த புதிய அங்கன்வாடி மையம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026