கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கலியாவூர் ஊராட்சிக்குட்பட்ட உழக்குடி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து, சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சதிஷ், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி, கழக நிர்வாகிகள் பொன்கனி, செந்தூர்பாண்டி உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த புதிய அங்கன்வாடி மையம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநில அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை — திருவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டு!
அடுத்த
இம்மானுவேல் சேகரன் 101வது பிறந்தநாள் விழா – அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026