தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்ட தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்ட குருவானவா்களிடம் சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போல்பேட்டை நந்தகோபாலபுரம் தேவாலயத்திற்கு திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட போல்பேட்டை தோ்தல் அலுவலரான ஜேக்கப்பிடம் மேயர் ஜெகன்பொியசாமி முன்னிலையில் போல்பேட்டை சேகரத்தின் சாா்பாக சுதன்கீலா், மோகன்ராஜ் அருமைநாயகம், எடிசன், நந்தகோபாலபுரம் சேகரத்தின்சாா்பாக ஜேஸ்பா் ஞானமாா்டின், ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.
மனுதாக்களின் போது திமுக வட்டச் செயலாளா் ரவீந்திரன், மற்றும் ஐசக், உள்பட சபையை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தலில் போட்டியிட மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் விண்ணப்பம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை - தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநில தலைவர் ஷீலு பேச்சு!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்டு, ஆணைகளை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026