தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் புதியதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா ஐஏஎஸ்,
ஆகியோரை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், பொன்னாடை வழங்கி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா ஐஏஎஸ் அவர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஐஏஎஸ் ஆகியோரை அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வல்லநாடு V.T.V.D திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026