தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு,
மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தனது சார்பிலும், மக்கள் நல உரிமை அமைப்பு சார்பிலும் பொன்னாடை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஐஏஎஸ் ஆகியோரை அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் கோல்டன் நகா் கணபதி கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026