சமூக போராளி தோழர் மின்னல் அம்ஜத் எழுதிய புதிய நூல் "பறவைகளின் கனவு கதை…!" வெளியீட்டு விழா நாளை (17.09.2025) புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த விழா முஸ்லீம் சமூக கூட்டம், தெற்கு புதுத்தெரு, தூத்துக்குடி – 2 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
நூல் ஆசிரியர் "யுத்தமின்றி சுத்தம் செய்" என்ற தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி
புத்தக வெளியீட்டு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தூத்துக்குடி ரயில்வே குடியிருப்பு வடிகால் பணிகள் ஆய்வு!!
அடுத்த
மரியாதை செலுத்திய வழக்கறிஞர் மந்திரமூர்த்தி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026