மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் உருவப்படங்களுக்கு இன்று தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடா, வழக்கறிஞர், கவுன்சிலர் மந்திர மூர்த்தி,
மலர் தூவி, கைகளை கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்தினார். மேசையில் அலங்கரிக்கப்பட்டிருந்த உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தட்டும் வைக்கப்பட்டிருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து, நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி
மரியாதை செலுத்திய வழக்கறிஞர் மந்திரமூர்த்தி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புத்தக வெளியீட்டு விழா!!
அடுத்த
பார்வதி சுயம்வர வேள்வி – சென்னையில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெறுகிறது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026