தூத்துக்குடி மாவட்டம், 09.12.2025 —
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 06.11.2025 அன்று நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு எதிரிகள், ராஜா (19) மற்றும் சிவா (19), இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையின் பரிந்துரையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சிப்காட் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாண்டு மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 136 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
சிப்காட் கொலை வழக்கு: இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை – மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 136 பேர் கைது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் கல்வி–கட்டமைப்பு மேம்பாட்டுக்கு எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன் பெரிய வரவேற்பு!
அடுத்த
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026