தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (10.12.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழக்கமான முறையில் நடைபெறும் இந்த பொதுமக்கள் மனு கேட்பு கூட்டம், நாளையும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
காவல் நிலையங்களில் வழங்கிய மனுக்களுக்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நினைப்பவர்கள், அல்லது மூன்று மாதங்களாக தீர்வு கிடைக்காத புகார்கள் உள்ளவர்கள், இக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிப்காட் கொலை வழக்கு: இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை – மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 136 பேர் கைது!
அடுத்த
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026