தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போல் பேட்டையில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவு சிலைக்கு 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட பிரதிநிதி எம். வேல்மணி, செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லெட்சுமணன், வட்ட துணை செயலாளர் ரீலக்ஸ் ஜெயமேரி, மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், பிரையன்ட் நகர் பகுதி ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் செல்வக் குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜிதா சரவணன், பகுதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை அமைப்பாளர் என். சீனிவாச குமார், பகுதி சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், மற்றும் கழக நிர்வாகிகள் 50 வது வார்டு கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமி நினைவு தினத்தையொட்டி போல்பேட்டையில் அமைந்துள்ள நினைவிடத்தில் சண்முக புரம் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் 44 வது வட்ட கழக திமுக செயலாளர் சுப்பையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026