தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமி நினைவு தினம் இன்று தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து போல் பேட்டையில் அமைந்துள்ள என். பெரியசாமியின் நினைவிடத்தில் சண்முக புரம் பகுதி திமுக செயலாளரும், 39 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் நினைவிடத்தில் அமைந்துள்ள பெரியசாமியின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
20 வது வார்டு வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், மேயரின் உதவியாளர் பிரபாகரன், உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமி நினைவு தினத்தையொட்டி போல்பேட்டையில் அமைந்துள்ள நினைவிடத்தில் சண்முக புரம் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பிரையன்ட் நகர் பகுதி திமுக மற்றும் 45 வது வட்ட கழக திமுக சார்பில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
அடுத்த
என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026