தூத்துக்குடியில் இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 12 வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் மாநில செயல் தலைவர் விநாயக மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாராஜன், பொன்ராஜ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் - மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மரியாதை!!
அடுத்த
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026