தூத்துக்குடி சமூக சீர்திருத்தவாதியும், சுயமரியாதை இயக்கத்தின் தோற்று விப்பாளருமான தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், தலைமையில் மாநில தீர்மானக்குழு உறுப்பினரும் , மாவட்ட அவைத் தலைவருமான பேச்சி ராஜ், முன்னிலையில் தெற்கு காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், மாநகர துணை செயலாளர் முருகேசன், மதிமுக தொண்டர் வழக்கறிஞர் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், எம்எல்எப் திட்ட தலைவர் காசிராஜன், மதிமுக பொய்யாமொழி, தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள் கட்சியின் நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு மரியாதை – சமூகநீதி நாள் உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026