தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தீர்வு பெற்ற பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வழங்கினார். பொதுமக்களின் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு விரைவாக தீர்வு வழங்குவது அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மனு அளித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
அடுத்த
தெருநாய்கள் – சமூகப் பொறுப்பு: ரேபிஸ் இறப்புகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026