தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் கரிக்களம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் – ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன் முதலில் ஆலயத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்கள் நலனை விரும்பி சிறப்புப் பிரார்த்தனையும் நிகழ்த்தினார். அதன் பின் பக்தர்களுக்கான அன்னதானத்தை துவக்கி வைத்து மக்களுடன் இணைந்து உணவு வழங்கினார்.
நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மற்றும் கோவில் நிர்வாகிகள் மணி, கமலி, டோலி, அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரிக்களம் பகுதி பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்று ஆனந்தம் அடைந்தனர்.
தூத்துக்குடி
கரிக்களம் முனீஸ்வரர் ஆலயத்தில் அன்னதான விழா: அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
25 ஆண்டுகள் கழித்து மீண்டும் கூடினர் சி.எம். பள்ளி மாணவர்கள் — நினைவுகள், நெகிழ்ச்சியில் நனைந்த “கிளாஸ் மீட்”!
அடுத்த
‘பிளாஸ்டிக்கா? பிடிச்சாச்சு!’ – தூத்துக்குடி இளைஞர், இளம்பெண்கள் படையின் மாஸ் ரெய்ட்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026