தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் படி சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி 154 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவ சிலைக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் ஓட்டப்பிடாரம் நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத் தலைவர் ரத்தினம், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், இணைச் செயலாளர்கள் ஜோசப், துரைபாண்டியன், முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமால்ட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி சங்கம் பெவின், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, சாந்தி, ஜெ. பேரவை இசக்கிமுத்து, முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் அமல தாசன் பழம், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சகாயராஜ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், மின்சார பிரிவு கருப்பசாமி, மகளிர் அணியினர் அன்னத்தாய், சாய்சுதா, சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபு தாஹிர், மற்றும் ஸ்டாலின், அந்தோனி ராஜ், தணூஸ், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மகாராஜன், சுப்புராஜ், ஆபிரகாம், முனியசாமி, வெங்கடாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாணடியன் மாலை அணிவித்து மாியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பிறந்தநாளில் அன்னாரது தியாகத்தை நினைவு கூர்ந்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கல்லூரி மாணவிகளுடன் மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார் !!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026