விளாத்திகுளம் வட்டத்தில் திசையன்விளை–இராமேஸ்வரம் நோக்கி புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. பெரியசாமிபுரம், பச்சையாபுரம், குஞ்செயபுரம் வழியாக இயக்கப்படும் இப்புதிய வழித்தடம் பொதுமக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது. புதிய பேருந்தை G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் (கிழக்கு) சண்முகம், விளாத்திகுளம் பனிமனை மேலாளர் A.M. சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், மாவட்ட நிர்வாகிகள் பால்பாண்டி, பெப்பின்காகு, எப்ரோமீனாமேரி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜபாக்கியம், பாண்டியன், ஆரோக்கியராஜ், தர்மநேசசெல்வின், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கிளை செயலாளர்கள் நல்லமுத்து, தனசேகரன், டிஜிட்டல் ஏஜென்ட்கள் மஹிபால், சபரிமுத்து, தொமுச கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடக்கி வைத்த திசையன்விளை–இராமேஸ்வரம் புதிய அரசு பேருந்து சேவை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இ-பைலிங் கட்டாயத்திற்கு எதிர்ப்பு – நாகர்கோவில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றப் பணிகள் முடக்கம்!!
அடுத்த
விளாத்திகுளத்தில் ரூ.7 லட்சம் செலவில் கட்டிய புதிய நிழற்குடை கட்டிடத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026