தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோட்டில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் புதிய கிளையின் திறப்பு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் நிர்வாக குழுவினர் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கொளரவித்தனர்.