தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி திமுக கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாரின் புதல்வி செல்வி. பொன் இசக்கி அர்ச்சனா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 102 கல்லூரிகள் அளவில் இளங்கலை வணிகவியல் ( பி.காம்) பிரிவில் பல்கலைக் கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.
அதைதொடர்ந்து முதல் இடம் பிடித்து பெற்ற தங்கப்பதக்கத்துடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது மேலும் கல்வியிலும் வாழ்விலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சண்முகபுரம் திமுக பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார் மகள் செல்வி. பொன் இசக்கி அர்ச்சனா பல்கலைக்கழகத்தில் முதலிடம் - மேயர் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி பாளை ரோட்டில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் புதிய கிளை திறப்பு விழா - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026