தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல் மழைக்காலத்தில் மாநகரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியில் இருந்து மாநகர எல்லைக்குள் மழை நீர் வருகின்ற வழித்தடமான இந்திய உணவுக் கழகத்தின் முன்பு உள்ள ஓடையில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மேயர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
மழைகாலங்களில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்சி என். ஆனந்துக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் நடைபெறுகிற நான்காம் நாள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026