தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி பொறியாளர்களிடம் கேட்டறிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகபுரத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகபுரம் பகுதியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி நகர விடியல் பேருந்து 57 D – இன்று மட்டும் சேவை நிறுத்தம் : பொதுமக்கள் அவதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026