தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மழைநீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலினைப் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் எதிர்காலத்திற்கான நிரந்தர தீர்வுகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பகுதி மக்களுடன் பேசி அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிள்ளிக்குளத்தில் மாணவர்கள் முன்வந்து விஷப்பூண்டு செடியுக்கு ‘வெட்டி எறி’ எச்சரிக்கை!
அடுத்த
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026