தூத்துக்குடி (17.09.2025) புதன்கிழமை நேற்று மாலை 6.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு புது தெருவில் உள்ள முஸ்லிம் சமுதாய கூடத்தில் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் “யுத்தம் இன்றி சுத்தம் செய்” எனும் நூலை தோழர் மின்னல் அம்ஜத் அவர்கள் வெளியிட, அதை புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி ஆர்வலர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
மின்னல் அம்ஜத் வெளியீடு – புரட்சி பாரதம் கட்சி பெற்றுக் கொண்ட “யுத்தம் இன்றி சுத்தம் செய்” நூல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விஸ்வகர்மா ஜெயந்தியில் தேசிய தொழிலாளர் தினம்: தென்காசி மாவட்ட BMS சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடியில் தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026