தூத்துக்குடி போல்டன் புரத்தில் சமூகநீதி போராளி தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஆலோசனையின்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் எஸ்.டி. வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் ரஜிஷ், இளைஞர் பாசறை நிர்வாகிகள் ரவி, ஓம் பிரகாஷ், உதயா, முத்துராஜ் ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வீர அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்னல் அம்ஜத் வெளியீடு – புரட்சி பாரதம் கட்சி பெற்றுக் கொண்ட “யுத்தம் இன்றி சுத்தம் செய்” நூல்!!
அடுத்த
புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கௌரவிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026