தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மேயர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.
பின்னர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட அத்திமரப்பட்டி ரோடு முத்தையா புரம் சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பொது கிளை நூலகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
உடன் துணை ஆணையர் சரவணகுமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், முத்து வேல், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
முத்தையா புரம் பகுதி சுந்தர் நகர் தமிழ்நாடு அரசு கிளை பொது நூலகத்தை - மேயர் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் - மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை..., மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026