தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடியின் சார்பாக பொதுமக்கள் பாதுகாப்பு முன்முயற்சி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, ரோட்டரி சங்கத்தின் தலைவர் பின்டோ வில்லவராயர், செயலாளர் மகாலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு புதிய கேமராக்கள் – மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிவலூரில் தரைதள நீர்த்தேக்கத் தொட்டிக்கான அடிக்கல் நாட்டல் விழா!!
அடுத்த
தூத்துக்குடி பால்பாண்டி நகர்: புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026