ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொல்லங்கிணறு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன், வட்டார வழங்கல் அலுவலர் ஆரோக்கியசாமி, உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுடலை கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளை செயலாளர் குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கொல்லங்கிணறு கிராமத்தில் புதிய நியாயவிலை கடை - சண்முகையா எம்.எல்.ஏ. திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மலைப்பட்டி கிராமத்தில் 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை எம்.எல்.ஏ. சண்முகையா திறந்து வைத்தார்!!
அடுத்த
தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சார்பில் அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026