இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.8.2025) காலை 8.00 மணியளவில் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகரில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தேசியக் கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்குகினார்.
அதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், நோட்புக், மற்றும் கல்வி உபகரணங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொது மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செய்து சிறப்பு செய்தனர்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் சார்பில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்றிய 79 வது சுதந்திர தின கொடி பட்டொளி வீசி பறந்தது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026