தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) தொடர்பான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கான காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் சீராக நடைபெற முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
நிகழ்வில் பல்வேறு தொகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எம்.எல்.ஏ ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
அடுத்த
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026