இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் தனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து, மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பான பணிகளை ஆற்ற வேண்டும் என எம்எல்ஏ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.