தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள வடிகால் பணிகள், மேலும் பிஎம்சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை முழு தீவிரமாக நடைபெற்று வரும் பணிகளைத் தாமாகவே நேரில் சென்று பார்வையிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள்.
மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் மக்கள் எளிதில் இயங்குவதற்காக வடிகால் பணிகள் எவ்வாறு நடைமுறையில் உள்ளன என்பதை ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனைகளையும் மேம்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் மேயர் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
மக்களின் தினசரி வாழ்வை எளிதாக்கும் விதத்தில் இப்பணிகள் விரைவாக முடிவடைய உறுதி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடிகால் பணிகள் – மக்களின் நலனுக்காகக் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026