பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், மாநில தொழிற்சங்கத் தலைவர் சரவணகுமார், மாநில தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் வேல்சாமி, நல்லாசிரியர் பன்னீர்செல்வம், பாலமுருகன், எட்பின், ராஜன், தங்கதுரை, திருமணி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்னாரின் சமூகப்பணி, கல்வி, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டு துறைகளுக்கான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளில் நாம் இந்தியர் கட்சி சார்பில் மலர்மாலை மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டியபட்டினத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் 90-வது பிறந்தநாள் விழா – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026