கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெரும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ், “நிரப்பராத மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு மனதார இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் உடனடியாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அவரது கனத்த இதய அஞ்சலி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி
கரூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்ணீர் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ரயில்வே சாலை வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026