செப்டம்பர் 15 தேதியான இன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி அருகில் உள்ள காய்கனி மார்கெட் எதிரே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திரளான தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.