செப்டம்பர் 15 தேதியான இன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி அருகில் உள்ள காய்கனி மார்கெட் எதிரே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி 45 வது வார்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினத்தையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026