தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (19.03.2025) மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த பெயர் மாற்றம், இன்சில் மாற்றம், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்த சில நிமிடங்களில் சான்றிதழ்களுக்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
ஆணையர், துணை ஆணையர், மண்டல தலைவர், கவுன்சிலர், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பெயர் திருத்தம் கோரி மனு., உடனடி தீர்வு கண்டு ஆணை வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..., தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026