மயிலாடுதுறையில் தோழர் வைரமுத்து மீது நடைபெற்ற ஜாதி ஆணவ படுகொலைக்கான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி, தமிழக அரசை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசு ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கும் வகையில் தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 17, 2025 இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரம் நகர், ஆட்டோ காலனி அருகில் நடைபெறுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடியில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த தினம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026