தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டின் வயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்களை ரத்து செய்ய, மாநகராட்சி நிர்வாகம் வட்டாசியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு பக்கம் விடியல் அரசு பட்டா வழங்கும் முகாம்களை நடத்துகிறது. இன்னொரு பக்கம் ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கிறது. இது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் தவிர வேறல்ல” என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், வட்டாசியருக்கு பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் மீனவர்கள் விடியல் அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தூத்துக்குடியில் மரியாதை!!
அடுத்த
மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026