தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி மின் மோட்டார் அறை, தற்காலிக வடிகால்கள் மற்றும் நீர் தேங்கும் முக்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு நடைமுறையான பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்து நிலைமையை விளக்கி, மேலும் தேவையான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஓம் சாந்தி நகரில் நீர் தேக்கம் நீங்கும் வரை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மை எனவும் மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலை தேர்ச்சி பெற்றோருக்கு ஆட்சியர்–மேயர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!!
அடுத்த
தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பரபரப்பு! – “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அரசியல் தலையீடு” தவெக் நிர்வாகி ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026