தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3வது மைல் மற்றும் ராஜீவ் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பொதுமக்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் ஓட்டம், வடிகால் இணைப்புகள் மற்றும் பம்ப் செட் வசதிகளைப் பரிசோதித்து, தேவையான இடங்களில் உடனடி திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சமூக நலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள்!!
அடுத்த
நம்பிக்கையின் ஒளி பரவும் தீபாவளி வாழ்த்துகள் — முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026